Friday, April 17, 2009

I Liked these

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
----------------
நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்
----------------

ரோஜா கூட்டத்தில் இருந்துக்கொண்டு ஒரு ரோஜாவை மட்டும் ரசிக்கும் செயல் தான்
'காதல்'
ஆக, சைட் அடிப்போம், சந்தோசமா இருப்போம்

எல்லாம் ஏதோ Blog ல படிச்சது தான்.. ;-)

No comments:

Post a Comment

விளம்பரங்கள்